ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 11
ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, நா. மகாலிங்கம் அவர்களின் வள்ளலார் – காந்தி மையம் நடத்திய ஒரு பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு வாங்கினேன். அன்று எனக்குப் பரிசாகக் கிடைத்தது ஒரு புத்தகம். திருவருட்பாவின் உரைநடைப் பகுதி. அன்றிரவே அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கி சுமார் பத்து நாள்களில் படித்து முடித்தேன். அப்போது எனக்கு அந்தப் புத்தகம் முழுவதுமாகப் புரிந்தது என்று சொல்ல முடியாது. அரைகுறையாகக் கூடப் புரிந்துகொண்டேன் என்று சொல்லத் தயக்கமாக உள்ளது. ஒரு சில பகுதிகள் … Continue reading ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 11
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed